இறையருளால் 07-08-09 அன்று நடைபெற்ற மாணவர்களுக்கான பயான் பயிற்ச்சி வகுப்பில் சகோ: முஜீப் அவர்கள் "உலக அதிசயம்" என்ற தலைப்பிலும், சகோ: ஆதில் அவர்கள் "மண்ணறை வாழ்க்கை" என்ற தலைப்பிலும் சிறப்பாக உரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லஹ்!

Post a Comment

0 Comments