அல்லாஹ்வின் பேரருளால் நமது தெற்கு தெரு கிளையில் ரமலான் இறுதி 10 ல் இரவு இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயானில் சகோ: ஜலீல் ஹுசைன் அவர்கள் "நோன்பின் சிறப்புகளும் லைலதுல் கதர் இரவும்" என்ற தலைப்பில் மிகசிறப்பாக உரையாற்றினார். அல்ஹம்துலில்லஹ்!
Post a Comment
0
Comments
Social Plugin
நோன்பு கஞ்சிக்காக தங்களுடைய பங்களிப்பை தாராளமாக தந்து உதவுங்கள்.
0 Comments