அல்லாஹ்வின் பேரருளால் நமது தெற்கு தெரு கிளையில் ரமலான் இறுதி 10 ல் இரவு இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயானில் சகோ: ஜலீல் ஹுசைன் அவர்கள் "நோன்பின் சிறப்புகளும் லைலதுல் கதர் இரவும்" என்ற தலைப்பில் மிகசிறப்பாக உரையாற்றினார். அல்ஹம்துலில்லஹ்!

Post a Comment

0 Comments