அல்லாஹ்வின் பேருதவியால் நமது தெற்கு தெரு கிளையில் ரமலான் இறுதி 10 ல் சுமார் 2.45 மணியளவில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஆண்களுக்கும் பெண்களுக்குமான நள்ளிரவு தொழுகையில் மக்கள் நன்மையை பெறுவதற்காக கூடிய கூட்டதை படத்தில் காணலாம். அல்ஹம்துலில்லஹ்!


Post a Comment

0 Comments