தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தின் நோன்பு பெருநாள் பித்ரா விநியோகம்


அல்லாஹ்வின் பேரருளால் நமது தெற்கு தெரு கிளையின் சார்பாக நோன்பு பெருநாள் தர்மமான பித்ராவை கடந்த 19 - 9 -09 அன்று சுமார் 250 க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு 2.5 கிலோ அரிசியுடன் ரூ. 50 வழங்கப்பட்டது. இதில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் சார்பாக மொத்தம் 1000 ம் குடும்பங்களுக்கு மேல் பித்ரா விநியோகம் செய்யப்பட்டது. இந்த வருடம் கீழக்கரையில் தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் வசூலித்த பித்ரா தொகை ரூ. 102000 த்தை தாண்டியது. அல்ஹம்துலில்லஹ்!...

Post a Comment

0 Comments