தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் ஜும்மா பேருரை
அல்லாஹ்வின் பேரருளால் 25-09-09 அன்று நமது தமிழ்நாடு தவ்ஹீது ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் சகோ: P. ஜைனுல் ஆபிதீன் ( மேலாண்மை குழு உறுப்பினர் ) அவர்கள் சிறப்பு அழைப்பாளராக வருகை தந்துள்ளார்கள்.


அன்று நடந்த ஜும்மா பேருரையில் சகோ: P. ஜைனுல் ஆபிதீன் அவர்கள் மிக சிறப்பாக உரையாற்றினார். சுமார் 1000 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.




அந்த ஜும்மவில் கலந்து கொண்ட பேர்களின் ஒரு பகுதியை படத்தில் காணலாம்.







இடப்பற்றாகுறையால் வெளிப்பகுதியில் பந்தல் அமைத்து ஜும்மாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.அங்கு கலந்து கொண்ட கூட்டத்தையும் படத்தில் காணலாம்.

Post a Comment

0 Comments