தமிழ்நாடு தவ்ஹீது ஜமாத்தின் நோன்பு பெருநாள் திடல் தொழுகை


அல்லாஹ்வின் பேருதவியால் நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக நபிவழியில் நோன்பு பெருநாள் திடல் தொழுகை தெற்கு தெரு இஸ்லாமியா பள்ளியின் விளையாட்டு மைதானமான கிஷ்கிந்தா திடலில் ஏற்பாடு செய்யப்பட்டது.






இந்த திடல் தொழுகையில் கலந்துகொண்ட ஆண்கள் மற்றும் பெண்களின் பகுதிகளை படத்தில் காணலாம்.


















Post a Comment

0 Comments