அல்லாஹ்வின் பேரருளால் நமது தெற்கு தெரு கிளையில் இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயானில் சகோ: " மக்தூம் " அவர்கள் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள். இதில் சுமார் 25 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் . அல்ஹம்துலில்லாஹ்......

Post a Comment

0 Comments