பயான் மற்றும் கேள்வி பதில் நிகழ்ச்சி


அல்லாஹ்வின் பேரருளால் நமது தெற்கு தெரு கிளையில் இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயானில் சகோ: " மக்தூம் " அவர்கள் சிறப்பான முறையில் உரையாற்றினார்கள். இதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்......







Post a Comment

0 Comments