அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 07-
11-2009 அன்று நடந்த ஜும்மா பேருரையில் சகோ: "அஷ்ரப்தீன் பிர்தௌசி" அவர்கள் "மரணப் பிடியில் மனிதனின் நிலை" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்...
அதை தொடர்ந்து அன்று அஸர் தொழுகைக்கு பிறகு நடைபெற்ற "இஸ்லாம் ஓர் எளிய மார்க்கம்" நிகழ்ச்சியிலும் சகோ : அஷ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் மார்க்கம் தொடர்பாக பலர் கேட்ட கேள்விகளுக்கு சிறப்பான முறையில் பதிலளித்தார்.
இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களின் பகுதியை காணலாம்.
0 Comments