சமுதாய பணியில் TNTJ கீழக்கரை தெற்கு தெரு கிளை சகோதரர்கள்


ஈக இறைவனின் திருப்பெயரால் கடந்த 18-11-2009 அன்று தெற்கு தெரு பள்ளிவாசலுக்கு முன்புறமுள்ள சாலை குண்டும் குளியுமாகவும் அதனருகில் உள்ள கால்வாய் திறந்த நிலையிலும் உள்ளமையால் இதற்கு தீர்வு காண வேண்டும் என்பதற்காக



தமிழக முதல்வரிடமும் மாவட்ட ஆட்சியரிடமும் மனு கொடுப்பதற்காக போதுமாக்களிடமும் வாகன ஒட்டுனர்களிடமும் கையொப்பம் வாங்கிய பொது எடுத்த காட்சிகள்



சமுதாய பணியில் நமது TNTJ தெற்கு தெரு கிளை சகோதரர்கள்......



















Post a Comment

0 Comments