அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் 25-12-2009 அன்று மாலை அசர் தொழுகைக்கு பிறகு முதல் முறையாக நமது கீழக்கரை T.N.T.J தெற்கு தெரு கிளையில் நபி(ஸல்) வழி திருமண நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் சகோதரி: யாஸ்மின் ஆலிமா அவர்கள் நபி(ஸல்) வழி திருமணம் பற்றி சிற்றுரை நிகழ்த்தினார்கள். அதிக அளவில் ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர்.
Post a Comment
0
Comments
Social Plugin
நோன்பு கஞ்சிக்காக தங்களுடைய பங்களிப்பை தாராளமாக தந்து உதவுங்கள்.
0 Comments