கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை கூட்டம்...







அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 24 - 2 - 2010 அன்று கீழக்கரை புதுத்தெருவில் நூரானியா பள்ளி அருகே நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் சகோ : அப்துல் அஸீஸ் சிறப்புரையாற்றினார்கள். அதை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது.ல் சகோ : மக்தூம் ஆலிம் அவர்கள் இதற்க்கு சிறந்த முறையில் குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விடையளித்தார்.அல்ஹம்துலில்லாஹ்...!

Post a Comment

0 Comments