கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனைகூட்டம்







அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 16-3-2010 அன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை வடக்குதெரு கொந்தகருணை அப்பா தர்கா செல்லும் வழியில் தெருமுனை கூட்டம் நடைபெற்றது. இதில் சகோதரர் :- அப்துல் அஸீஸ் அவர்கள் " மவ்லீது இறைவணக்கமா ? " என்ற தலைப்பிலும் சகோதரர் :- அசாயிம் சயீத் அவர்கள் " இஸ்லாத்தின் பார்வையில் கூடு கொடி " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது . அல்ஹம்துலில்லாஹ்....!

Post a Comment

0 Comments