கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஜும்ஆ உரை







அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 12-3-2010 தேதியன்று நமது கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரர் :- முஸ்தபா அவர்கள் "கவலை வேண்டாம்" என்ற தலைப்பில் ஜும்ஆ உரை நிகழ்த்தினார்கள். இதில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். கூட்டம் நிறைந்து வெளிப்பகுதிகளிலும் மக்கள் தொழுதனர். அல்ஹம்துலில்லாஹ்.....!


Post a Comment

0 Comments