கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை கூட்டம்




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 03-04-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை சார்பில் கீழக்கரையை அடுத்துள்ள பெரிய மாயாகுளம் என்ற ஊரில் தெருமுனை பிரச்சாரம் நாடைபெற்றது.
இதில் சகோதரர்:- அப்துல் அஸீஸ் மற்றும் அசாயிம் சயீது ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்.....!

Post a Comment

0 Comments