கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி




அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 11-4-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர்:- முஸ்தாக் அவர்கள் "நன்மையில் முந்துவோம்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் சுமார் 40க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்.....!

Post a Comment

0 Comments