கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை கூட்டம்







அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 15-4-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை சார்பாக கீழக்கரையில் அக்ஸா நகர் என்ற பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்:- சர்தார் மற்றும் அப்துல் அஸீஸ் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து கேள்வி பதில் நிகழ்ச்சியும் நடைபெற்றது. அல்ஹம்துலில்லாஹ்...!

Post a Comment

0 Comments