கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 19-4-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் அன்று இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சியில் சகோதரர்:- அப்துல் அஸீஸ் அவர்கள் " இசையும் சூதாட்டமும் " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் சுமார் 45 க்கும் மேற்பட்ட ஆண்களும் பெண்களும் கலந்துகொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்....!

Post a Comment

0 Comments