கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை கூட்டம்.

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 22-4-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை வடக்கு தெரு தைக்கா அருகில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் சகோதரர்:- அப்துல் அஸீஸ் அவர்கள் "மறுமை விசாரணை" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்...!

Post a Comment

0 Comments