கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை கூட்டம்











அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 1-5-2010 அன்று கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பாக நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் சகோதரர்:- அப்துல் சத்தார் அவர்கள் "மாநில மாநாடு ஏன்?" என்ற தலைப்பிலும் சகோதரர்:- அப்துல் ஹமீது அவர்கள் "ஆடம்பர உலகும் அழியா மறுமையும்" என்ற தலைப்பிலும் சிறப்பாக உரையாற்றினார்கள். அதனை தொடர்ந்து நடைபெற்ற கேள்வி பதில் நிகழ்ச்சியில் சகோதரர்:- முஹம்மது மக்தூம் அவர்கள் சிறப்பாக விடையளித்தார். அல்ஹம்துலில்லாஹ்.......!

Post a Comment

0 Comments