கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் மார்க்க சொற்பொழிவு நிகழ்ச்சி


அல்லாஹ்வின் கிருபையால் கடந்த 2-5-2010 அன்று நமது கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையில் இஷா தொழுகைக்கு பிறகு நடைபெற்ற பயான் நிகழ்ச்சியில் சகோதரர்:- அப்துல் சத்தார் அவர்கள் "மஹ்ஷரில் மனிதனின் நிலை" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்......!

Post a Comment

0 Comments