கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை கூட்டம்




அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 27-5-2010 அன்று கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை புதுத்தெருவில் நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் சகோதரர்:- அப்துல் அஸீஸ் (ஏகத்துவ அழைப்பாளர்) அவர்கள் மறுமை விசாரணை என்ற தலைப்பிலும் ஜூலை 4 மாநாட்டு பற்றியும் உரையாற்றினார்.அல்ஹம்துலில்லாஹ்................!

Post a Comment

0 Comments