கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை பிரச்சாரம்




அல்லாஹ்வின் பேருதவியால் கடந்த 20-6-2010 அன்று கீழக்கரை தெற்கு தெரு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கீழக்கரை S.N. தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்: மக்தூம் அவர்கள் "இஸ்லாத்தில் பெண்களின் நிலை" என்ற தலைப்பிலும் மற்றும் சஹீருதீன் ஜூலை 4 பற்றியும் சிறப்புரையாற்றினார்கள். அல்ஹம்துலில்லாஹ்........!

Post a Comment

0 Comments