கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் ஏழை மாணவ மாணவியர்களுக்கு நோட் புக் வழங்கும் நிகழ்ச்சி







அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 13-6-2010 தேதியன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளையின் சார்பாக சுமார் 6 ஏழை மணாவ மாணவியர்களுக்கு இலவசமாக நோட்டு புத்தகம் வழங்கப்பட்டது. அல்ஹம்துலில்லாஹ்.............!

Post a Comment

0 Comments