வழுதூர் கிளையின் தெருமுனை கூட்டம்







அல்லாஹ்வின் உதவியால் கடந்த 26-7-2010 தேதியன்று இராமநாதபுரம் மாவட்டம் வழுதூர் கிளையின் சார்பாக நடைபெற்ற தெருமுனை கூட்டத்தில் சகோதரர்: "இம்ரான் கான்" மற்றும் "தமீம்" ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். சுமார் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்..........!

Post a Comment

0 Comments