கீழக்கரை 500 பிளாட்டில் TNTJ கிளை உதயம் - ஜும்ஆ ஆரம்பம்







அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் கடந்த 13-8-2010 தேதியன்று கீழக்கரை 500 பிளாட்டில் TNTJ கிளையில் ஜும்ஆ நடைபெற்றது. இதில் சகோதரர்:- சித்திக் அவர்கள் ஜும்ஆ உரையாற்றினார்கள். ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். ரமலான் முதல் நாள் ஆரம்பிக்கப்பட்டு இரவுத்தொலுகையோடு ஐவேளை தொழுகைகளும் ஆண்களும் பெண்களும் தொழும் வகையில் நடைபெற்று வருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.........!

Post a Comment

0 Comments