கீழக்கரை TNTJ யின் நோன்பு பெருநாள் திடல் தொழுகை


அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் 10-9-2010 தேதியன்று கீழக்கரை TNTJ சார்பாக கீழக்கரை கிழக்கு தெரு, பட்டானியப்பா அருகில் அமைந்துள்ள குல்லிஸ்தான் என்ற திடலில் நடைபெற்ற நோன்பு பெருநாள் திடல் தொழுகையில் சகோதர்:- தாவுத் கைசர் ( மாநில பேச்சாளர், TNTJ ) அவர்கள் தொழுகை நடத்தி உரை நிகழ்த்தினார்கள். இந்த திடல் தொழுகையில் ஏராளமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர். அல்ஹம்துலில்லாஹ்................!

Post a Comment

0 Comments