ராமநாதபுரத்தில் நக்கீரன் பத்திரிக்கையை கண்டித்து ஆர்பாட்டம்

அல்லாஹ்வின் உதவியால் கடந்த 4-10-2010 தேதியன்று ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் பணிமணி முன்பு நடைபெற்ற நக்கீரன் என்ற பத்திரிக்கையை கண்டித்த ஆர்பாட்டத்தில் கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தெற்கு தெரு கிளை, நகர் கிளை, 500 பிளாட் கிளையின் சார்பாக ஏராளமான ஆண்களும் பெண்களும் அழைத்து செல்லப்பட்டு இந்த ஆர்பாட்டத்தில் கலந்துகொள்ளசெய்யப்பட்டது. இதில் சகோதரர்: அஸ்ரப்தீன் பிர்தௌசி அவர்கள் கண்டன உரை நிகழ்த்தி பத்திரிக்கைக்கும் செய்தி கொடுக்கப்பட்டது......

Post a Comment

0 Comments