கீழக்கரை TNTJ யின் தெருமுனை பிரச்சாரம்




அல்லாஹ்வின் மாபெரும் பேரருளால் கடந்த 26-10-10 தேதியன்று கீழக்கரை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக கீழக்கரை கிழக்கு தெரு பகுதியில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்:- மக்தூம் அவர்கள் "ஈமானின் கிளைகள்" என்ற தலைப்பில் சொற்பொழிவாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்.......!

Post a Comment

0 Comments