அல்லாஹ்வின் மாபெரும் கிருபையினால் கடந்த 15-10-2010 தேதியன்று நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை முஸ்லிம் பஜாரில் சகோதரர் :- செய்யத் அவர்கள் "ஹஜ்ஜுபெருநாள்ஏன்17 ? என்ற தலைப்பில் உரைய்யற்றினார் இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் . அல்ஹம்துலில்லாஹ் ..............................!
Post a Comment
0
Comments
Social Plugin
நோன்பு கஞ்சிக்காக தங்களுடைய பங்களிப்பை தாராளமாக தந்து உதவுங்கள்.
0 Comments