கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை கூட்டம்

அல்லாஹ்வின் பேரருளால் கடந்த 28-10-2010 தேதியன்று கீழக்கரை TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக கீழக்கரை தெற்கு தெருவில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது. இதில் சகோதரர்:- முஹம்மது மக்தூம் அவர்கள் " சந்தனக்கூடும் இன்றைய பெண்களின் நிலையும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். அல்ஹம்துலில்லாஹ்....................!

Post a Comment

0 Comments