பாபர் மஸ்ஜித்






வருகிறது டிசம்பர் 6 அதை மாற்ற காத்திருக்கிறது ஜனவரி27
உன்னை நாங்கள் மறவோம் உயிர்களை இழக்க நாங்கள் துணிவோம்
உன்னை நாங்கள் இழக்கமாட்டோம் எங்களை இழந்தேனும் இறை இல்லத்தை மீட்போம்
இனி ஒரு பள்ளி அவர்கள் எண்ணத்தில் கூட நினைக்க விடமாட்டோம்
இடிகளாய் முழங்கி அவர்களின் இதயத்தை வெடிக்க செய்வோம்
அசத்தியவாதிகளின் அயோக்கியத்தனமான தீர்ப்பு உன்னை அபகரித்தாலும்
அல்லாஹ்வின் உதவி கொண்டு உன்னை நாங்கள் மீட்போம்
என முழங்கி அயோக்கியர்களும் ஆட்சியாளர்களும் அதிர
உச்ச நீதிமன்றமே உடனடியாக பாபர் மஸ்ஜிது வழக்கில் தலையிட்டு
நீதி வழங்கு என்று ஆர்ப்பரிக்க அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
மதுரை மற்றும் சென்னையில்

Post a Comment

0 Comments