அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த செவ்வாய்கிழமை
14-12-2010 அன்று நமது TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரர்:
"முஹம்மதுமக்தூம் " அவர்கள்
"முகர்ரம் மாதமும் மக்களின் அறியாமையும் " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார் இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லா...................................!
0 Comments