தமிழகத்தில் இன்று (04-2-11) மக்ரிப் தொழுகைக்கு பிறகு வேலூர் மாவட்டம் பேர்ணாம்பட்டு மற்றும் கோவை மாவட்டம் ஜி.எம் நகர் ஆகிய பகுதிகளில் பிறை தென்பட்டதால் இன்று (04.02.11) வெள்ளிக்கிழமை மக்ரிபிலிருந்து தமிழகத்தில் ரபியுல் அவ்வல் மாதம் ஆரம்பமாகின்றது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றோம்
Post a Comment
0
Comments
Social Plugin
நோன்பு கஞ்சிக்காக தங்களுடைய பங்களிப்பை தாராளமாக தந்து உதவுங்கள்.
0 Comments