அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 31-1-,2011 அன்று நமது கிழக்கரை TNTJ சார்பாக கிழக்கரையில் உள்ள புதுத்தெருவில் சகோதரி :"யாஸ்மின் "அவர்கள்"பிதஹத் (ஒழுக்கத்து புதன் ) " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார்கள். இதில் முப்பதிற்கும் மேற்ப்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்..................................!
Post a Comment
0
Comments
Social Plugin
நோன்பு கஞ்சிக்காக தங்களுடைய பங்களிப்பை தாராளமாக தந்து உதவுங்கள்.
0 Comments