அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 30-1-2011 அன்று நமது TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரர்:"பதருசமான் " அவர்கள்"உறவை பேணுவோம் " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார் இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்..................................!
0 Comments