TNTJ தெற்குதெரு கிளையின் தனி நபர் தாவா

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் நமது கடந்த 26-02-2011 அன்று நமது TNTJ தெற்கு தெரு கிளையின் சார்பாக தனி நபர் தாவா சகோதரர்:"ஜிப்ரில் " அவர்கள் தலைமையில் முதல் கட்டமாக நமது தெற்கு தெருவிலிருந்து ஆரபிக்க பட்ட து இதில் அச்சகோதரர்களுக்கு அச்சமூட்டி எச்சரிக்கை செய்து. மேலும் தொழுகையின் அவசித்யத்தை பற்றியும் எடுத்துரைத்தார்கள். இதில் 15 ற்கும் மேற்ப்பட்ட சகோதரர்களுக்கு சத்தியத்தை ஏடுதுரைக்கப்பட்டது அல்ஹம்துலில்லா ..........................!
அல்லாஹ் நாடினால் அவர்களுக்கு இறை அச்சத்தை தந்து நேர்வழி படுத்துவானாக ஆமீன் ..!

Post a Comment

0 Comments