TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை பிரச்சாரம்




அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 04-02-2011 அன்று நமது TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை புதுதெருவில் சகோதரர்:"ஜிப்ரீல் " அவர்கள் "உறவை பேணுவோம் " என்ற தலைப்பில் உரையார்ர்ர்றினார் அதனை தொடர்ந்து சகோதரர் : "பதருசமான்" அவர்கள் "நாவை பேணுவோம் " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லா ...................................!

Post a Comment

0 Comments