அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 1-2-2011,2011அன்று நமது கிழக்கரை TNTJ யின் சர்பாக கிழக்கரையில் உள்ள சாமிய நகரில் சகோதரர்:"ஜிப்ரீல் "அவர்கள்"இஸ்லாத்தின் பெயரில் நுழைந்து விட்ட தீமைகள் " என்ற தலைப்பிலும்,சகோதரர் : "பதருசமான்" அவர்கள் "தொழுகையின்அவசியம் "அவர்கள் "சபர் மாதம் பீடை மாதமா?" என்ற தலைப்பிலும் சிறப்பாக உரையாற்றினார்கள். இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்..................................!
Post a Comment
0
Comments
Social Plugin
நோன்பு கஞ்சிக்காக தங்களுடைய பங்களிப்பை தாராளமாக தந்து உதவுங்கள்.
0 Comments