TNTJ தெற்கு தெரு கிளையின் வாராந்திர பயான்

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் இன்று (16-3-2011 ) மகரிப் தொழுகைக்குப் பிறகு நமது TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரர்:" ஹனிப் " அவர்கள்"மறுமை சிந்தனை " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்..................................!

Post a Comment

0 Comments