TNTJ தெற்கு தெரு கிளையின் பெண்கள் பயான்

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் இன்று (25-3-2011 ) மகரிப் தொழுகைக்குப் பிறகு நமது TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரி:"பாத்திமா" அவர்கள் "இப்ராஹீம் நபி வாழ்வு தரும் படிப்பினய்கள்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார் இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்..................................!

Post a Comment

0 Comments