TNTJ தெற்கு தெரு கிளையின் வாராந்திர பயான்



அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 19-03-2011அன்று இஷா   தொழுகைக்குப் பிறகு நமது TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரர்:"முகமத் மக்தும்" அவர்கள்"நேர்வழி  பெற்றவர்கள்  யார்   " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்..................................!

Post a Comment

0 Comments