அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 19-03-2011அன்று இஷா தொழுகைக்குப் பிறகு நமது TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரர்
:"முகமத் மக்தும்" அவர்கள்
"நேர்வழி பெற்றவர்கள் யார் " என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார் அல்ஹம்துலில்லாஹ்..................................!
0 Comments