TNTJ தெற்கு தெரு கிளையின் பெண்கள் பயான்

 அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் இன்று (21-3-2011 ) மகரிப் தொழுகைக்குப் பிறகு நமது TNTJ தெற்கு தெரு கிளையில் சகோதரி:"நஸ்ரின் " அவர்கள்"செய்த்தானின் தூண்டுதல்" என்ற தலைப்பில் சிறப்பாக உரையாற்றினார் இதில் அதிகமான ஆண்களும் பெண்களும் கலந்து கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்..................................!

Post a Comment

0 Comments