அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 18-04-2011 அன்று நமது TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை நடுத்தெரு ஜூம்மா பள்ளி பின்புறம் சகோதரர்:
"ஜிப்ரீல் " அவர்கள்
"இணைவைப்பு " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லா ...................................!
0 Comments