( கீழ்கண்ட வாசத்தை பொஸ்டர்கள் அடிக்க பயன் படுத்திக் கொள்ளவும்)
அதற்கு துணைபோகும் காவல்துறையை கண்டித்தும் சட்டமன்ற முற்றுகை போராட்டம்
வட மறைக்காயர் அலுவலகம் யாருக்கு சொந்தம் ? நடந்தது என்ன ? சட்ட மன்ற முற்றுகை போராட்டம் ஏன் ?சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் விதமாக உணர்வு பத்திரிக்கை அலுவலகத்தை ஆக்கிரமிப்பு செய்த மமக ரவுடிகளை கண்டித்தும்,
அதற்கு துணைபோகும் காவல்துறையை கண்டித்தும் சட்டமன்ற முற்றுகை போராட்டம்
இன்ஷா அல்லாஹ்..போராட்டம் ஏன் என்பது பற்றி அறிய...
நாள் : 09.06.2011 வியாழக்கிழமை – காலை 10மணிக்கு…
உரிமையை நிலைநாட்ட
அலைஅலையாய் வா!
ஆர்பரித்து வா!
அழைக்கிறது..
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்
தொடர்புக்கு :
9952056111
9952056555
9940319555
0 Comments