TNTJ தெற்கு தெரு கிளையின் தெருமுனை பிரச்சாரம்

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 07-06-2011,2011அன்று நமது கிழக்கரை TNTJ யின் சர்பாக கிழக்கரையில் உள்ள ஜாமிய நகரில் சகோதரர்:"முஜுபு ரஹ்மான்  " அவர்கள்"நாவின் விபரீதம்  " என்ற தலைப்பில்  உரை நிகழ்த்தினார் மற்றும்  , சகோதரர் : "அசயீம்" அவர்கள் "தொழுகையின் அவசியம் "அவர்கள் "கல்வியின் சிறப்பு " என்ற தலைப்பிலும் சிறப்பாக உரையாற்றினார்கள். இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லாஹ்..................................!

Post a Comment

0 Comments