TNTJ தெற்குதெரு கிளையின் தெருமுனை பிரச்சாரம்

அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 01-07-2011 அன்று நமது TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை வடக்குத்தெருவில் தெருமுனை பிரச்சாரம் ஏற்ப்பாடு செய்யப்பட்டது இதில் சகோதரர் : "முஜுபு ரஹ்மான் " அவர்கள் "பெற்றோரின் கடமைகள் " என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லா ...................................!

Post a Comment

0 Comments