அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 16-07-2011 அன்று நமது TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை
வடக்குத்தெருவில் தெருமுனை பிரச்சாரம் ஏற்ப்பாடு செய்யப்பட்டது இதில் சகோதரர்
: "முஜுபு ரஹ்மான் " அவர்கள்
"பராத்தும் அதன் விளைய்வுகளும்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லா ...................................!
0 Comments