வாழ்வாதார உதவி

கீழக்கரை புதுத் தெருவை சர்ர்ந்த பௌசல்யா என்ற சகோதரி தன கணவரை இழந்து தம் வால்வாதரத்திர்க்காக நமது கிளையில் உதவியை நாடி வந்திருந்தார் அவருக்கு நமது TNTJ கீழக்கரை தெற்கு தெரு கிளையின் சர்ர்பாக ரூ:2000 (01.09.2011) அன்று  வழங்கப்பட்டது.

Post a Comment

0 Comments