தெருமுனை பிரச்சாரம்

 
அல்லாஹுவின் மாபெரும் கிருபையினால் கடந்த 14-09-2011 அன்று நமது TNTJ தெற்குதெரு கிளையின் சார்பாக கீழக்கரை அத்திலை தெருவில்  சகோதரர்:"பதுருசமான்" அவர்கள் "தெருமனை பிரச்சாரத்தின் நோக்கம் " என்ற தலைப்பில் உரையார்ர்ர்றினார் அதனை தொடர்ந்து சகோதரர் : "முஜுபு ரஹ்மான் " அவர்கள் "திருமறையை சிந்திப்பீர்" என்ற தலைப்பில் உரையாற்றினார். இதில் அதிகமான நபர்கள் கலந்து கொண்டனர் அல்ஹம்துலில்லா ...................................!

Post a Comment

0 Comments